நேசக்கரம் என்பது...?????

Saturday, September 12, 2009

நேசக்கரம் தன்னார்வ நண்பர்களினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவ் நண்பர்கள் வட்டமானது யாழ் இணையம் மூலம் ஆரம்பமாகி தனது ஆதரவுக்கரங்களை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நேசமுடன் தனது ஆதரவை வழங்கி வந்தது.

தாயகமக்களுக்கான தன்னார்வ ஆர்வலாளர்களின் உதவியுடன் இயங்குகின்ற இவ்வமையமானது தற்போது தனது வேலைத்திட்டத்தை வெளிநாட்டவர்களுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

வவுனியாவில் முகாம்களுக்குள் அல்லலுறும் மக்களுக்கு இந்த நேசக்கரமானது தன்னால் ஆன உதவிகளை சிறுஅணிலால் செய்து வருகிறது.

இந்த அமையத்துடன் சேர்ந்து இயங்க விருப்பமுள்ள ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு தம்மையும் இணைத்து ஆதரவற்ற மக்களுக்குத் தமது ஆதரவினைக் கொடுக்கலாம்.

- நேசக்கரம் நண்பர்கள் குழு -

2 comments:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எப்படி தொடர்பு கொள்வது

சாந்தி நேசக்கரம் said...

வணக்கம் கிறுக்கன்,
எனது மின்மடலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். மேற்படி விபரங்கள் தருகிறேன். உங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள்.

சாந்தி