திட்டம் 11 இலிருந்து இலங்கைரூபா பதினைந்தாயிரம் ரூபா(15000ரூபா) வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் வாழும் ஒருவருக்கு வழங்கப்பட்டது. இந்நிதியை அன்பளிப்புச் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பர் திரு.ஜீவா. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு முகாமில் வாழும் ஒருவருக்கு லண்டனிலிருந்து திருமதி.லோகா அவர்களது பங்களிப்பிலிருந்து பத்தாயிரம் ரூபா(10000ரூபா) வழங்கப்பட்டது.
திரு.ஜீவா மற்றும் திருமதி லோகா அவர்களுக்கு நேசக்கரம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பங்களிப்பானது பங்களித்த இருவரும் உரியவர்களுக்கு நேரடியாக கிடைக்கும்படி அனுப்பியிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment